ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
About Ayyappan Website :
Ayyappan information website contains informations about ayyappan & sabarimalai temple and Devotional (god) desktop Wallpapers download- shree dharmasastha,vinayagar,krishanr,devi durga still wallpapers ,Ayyappan Video Songs - Vilakkupoojai Song - Veeramani dhasan,Poi Indri Mei Illai - K.J.yesudas,Sadasivan Magane - Veeramani dhasan,Enga Karuppa Swamy - Veeramani dhasan,Yenge manakkuthu - Ayyappan song,Sabarimalai yathirai Song,Pathinettu padi song,Hariyum Haranum - Ayyappan Song,Saranam Ponnaiappa Swamy Ponnaiyappa Song,Bagavan saranam Bagavathi saranam Ayyappan video song.Play & Share Devotional mp3 songs - Ayyappan Songs of K.Veeramani,Veeramanidhasan,K.J.Jesudas,Karuppaswamy Songs & more.we will publish temple function invitation and photos & videos of that function in our website.so,if you intrested you can send about your temple function details and Photos & videos of that function to e-mail id : templefunctions@swamysaranam.co.in we will publish your temple function informations in our website.
VILAKKUPOOJAI FUNCTION PHOTOS 2015
Hindhu Gods Wallpapers
Ayyappan mp3 Songs download
Ayyappan video songs

 

 

SRI AYYAPPAN VILAKKUPOOJAI 2017 INVITATION
ஐயப்பனின் மூன்று பணிகள் (அவதரித்த காரணம்)

சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்
படுத்தும் மகிஷி எனும் அரக்கியை அழிக்க, குழந்தை பாக்கியம் இல்லாத சிவபக்தரான ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பேறு கிடைக்கச் செய்ய. இப்பணிகளைக் குறுகிய காலத்தில் முடித்து விட்டார் ஐயப்பன்.

தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் நோக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.

சபரிமலையில் மண்டல பூஜை நிகழ்ச்சிகளின் விவரம்!

நிகழ்ச்சிகளின் விவரம் :

காலை

3:00 : நடை திறப்பு

3:05 : நிர்மால்ய தரிசனம்

3:15 : நெய்யபிஷேகம்

3:30 : கணபதி ஹோமம்

7:30 : உஷபூஜை

8:00 : நெய்யபிஷேகம்

பகல்

1:00 : உச்ச பூஜை

1:30 : நடை அடைப்பு மாலை

4:00 : நடை திறப்பு

6:30 : தீபாராதனை

இரவு

17:00 : புஷ்பாபிஷேகம்

10:00 : அத்தாழ பூஜை

10.50 : ஹரிவராசனம்

11:00 : நடையடைப்பு

சபரிமலை உதவி எண்கள்

எஸ்டிடி கோடு - 04735

தேவசம் போர்டு கமிஸ்ணர் - 04735202004

விஜிலன்ஸ் S.P 04735202081

விஜிலன்ஸ் அலுவலகம் 04735202058

தகவல் தொடர்பு மையம் சபரிமலை - 04735202048

தகவல் தொடர்பு மையம் பம்பை - 04735202339

சபரிமலை சன்னிதானம்
தினமலர் செய்தி அலுவலகம் - 202 377

சிறப்பு கமிஷனர் - 202 015

தேவஸ்வம் கமிஷனர் - 202 004

லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081

லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058

செயல் அலுவலர் - 202 028

உதவி செயல் அலுவலர் - 202 019

நிர்வாக அலுவலகம் - 202 026

காணிக்கை தனி அதிகாரி - 202 017

மாளிகைப்புறம் கோயில் - 202 022

விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056

அறைகள் பதிவு அலுவலகம் - 202 049

செய்தித்துறை அதிகாரி - 202 048

புக் ஸ்டால் - 202 053<br>நிர்வாக அதிகாரி - 202 038

தனலட்சுமி பாங்க் - 202 065

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101

அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102

அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843

அரசு இதய நோய் மையம் - 202 050

ன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029

டி.ஐ.ஜி. முகாம் - 202 076

போலீஸ் ஸ்டேஷன் - 202 062

போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033

போஸ்ட் ஆபீஸ் - 202 130

பம்பை டெலிபோன் எக்சேஞ்ச் - 202 198

தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் - 202 466

நிர்வாக அதிகாரி - 202 442

பெட்ரோல் பங்க் - 202 046

உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339

அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318

தனலட்சுமி பாங்க் - 202 465

கேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445

மின்சார வாரியம் - 202 424

தீயணைப்பு நிலையம் - 202 333

போஸ்ட் ஆபீஸ் - 202 330

போலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324

சபரிமலை கோவில்:

சபரிமலை கேரளாவில் உள்ள மேற்கு தடர்ச்சி மலைத் தொடர்களில் பத்தனம் தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத்தலமாகும். மஹிஷி என்ற பெயர் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி அய்யப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐய்யப்பன் கோவில் இருக்கிறது.

 
இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல் நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
 
நிலக்கல், காளகெட்டி மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச் சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பிழைத்துக் கொண்ட பாகங்களை காணலாம். ஆண்டு தோறும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும். சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வோறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும்,
அதாவது இறைவனை சுவாமி ஐயப்பன் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
 
இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாறுக் கதைகளில் வீட்டு விலக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ள படியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிவதில்லை.
 

இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூஜை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கன்றும் (ஜனவரி 14 "மகா சங்கராந்தி'') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

மகத்துவம் மிக்க மகரஜோதி:

சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் மகர சங்கராந்தி தினத்தன்று (தை மாதாம் 1-ந் தேதி) பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பல லட்சம் மதிப்புள்ள கற்பூரம் கொளுத்தப்படும். மாலை 6.40 மணியில் இருந்து 6.50 மணிக்குள் சபரிமலை கோவிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் மிகப்பிரகாசமாக ஒளியாக மகரஜோதி தென்படும்.

இந்த ஜோதியை தரிசனம் செய்யும் லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பும் `சுவாமியே சரணம் அய்யப்பா' என்ற சரண கோஷம் விண்ணை அதிர செய்யும். பொன்ணம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ அய்யப்பன் அன்று காந்தமலையில் இருந்து சபரிமலைக்கு வருவதாக ஐதீகம்.

குற்றங்களை பொறுத்தருள வேண்டும்:

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்துக்காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா! காசி, ராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் அரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யன் அய்யப்ப சுவாமியே சரணம் அய்யப்பா!


LATEST UPDATES
SABARIMALAI NEWS - LINKS

போக்குவரத்து தகவல்கள் - சபரி மலை வழிகள்

அவசர உதவி் - முக்கிய டெலிபோன் எண்கள் - சபரிமலை சன்னிதானம்

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்

தங்கும் விடுதிகள் - சபரிமலை

சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்

ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும்

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

ஐயப்பனின் வேறு பெயர்கள்

சாஸ்தாவின் ஏழுகோயில்கள்

பந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை விவரங்கள்

குருசாமிகளின் கடமைகள்,மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்,சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை

HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2018 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER